472
மணிப்பூரில் மைதேயி மற்றும் குகி சமூகத்தினர் இடையே ஏற்பட்டுள்ள துப்பாக்கிச் சூடு, மற்றும் வன்முறைச் சம்பவங்களால் 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, பதற்றம் நிறைந்த பகுதிகளில் கூடுதல் போலீசார் பணியில்...

384
வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ்,  இந்து அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து உரையாடினார். டாக்காவில் உள்ள பிரசித்தி பெற்ற தாகேஷ்வரி கோயிலில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, மத பாகுபாட...

348
வங்கதேசத்தில் நீடித்துவரும் வன்முறைச் சம்பவங்களில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷேக் ஹசீனா ராஜினாமாவைத் தொடர்ந்து இந்துக்களின் கடைகள், வழிபாட்டுத் தலங்கள், வீடுகளைக்...

292
வங்க தேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 98ஆக உயர்ந்த நிலையில், தலைநகர் டாக்காவில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்....

334
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு போன்ற வன்முறைச் சம்பவங்களுக்கு இடமில்லை என்றும், மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். பென்சில்வேனியாவில் முன்னாள் அதிபர...

379
மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி பாலியல் வழக்கில் தொடர்புள்ள திரிணாமூல் காங்கிரஸ் பிரமுகரை உடனடியாக கைது செய்ய அம்மாநில ஆளுநர் ஆனந்தபோஸ் உத்தரவிட்டுள்ளார். மாநில அரசுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்...

384
மணிப்பூரில் நேற்று ஏற்பட்ட வன்முறையில் ஏராளமான வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார். குகி-ஜோ பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சுராசந்த்பூர் மாவட்டத்தில் ஆயுதம் ஏந்தியவர்களுட...



BIG STORY